இயேசு கிறிஸ்து யார்?(7)

இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். இந்த முறை நம்ம இயேசப்பா நம்மோட அவர் பிசாசினால் வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டதை  குறித்து பேச ஆசைபடுறாங்க. யோவான்ஸ்நானால் ஞானஸ்நானம் அடைந்த நம்ம இயேசப்பா பரிசுத்தாவியை அடைந்து கொண்டார்(மத்தேயு 3 : 16). பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்கு கொண்டுப்போகப்பட்டார்(மாற்கு புத்தகத்தில மட்டும் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார்ன்னு எழுதபட்டிருக்கு