மனம் திரும்பி விட்டீர்களா???(6)

திருப்பாமல் போனீர்கள்???

என்ன பிரெண்ட்ஸ், நமக்கு நம்ம ஆத்துமாவை குறித்த பாரமும் இல்லை, நம்ம குடும்பத்தை குறித்த பாரமும் இல்லைன்னு தெரிந்து கொண்ட நேரம் அதிர்ச்சியா இருக்கா???
நீங்க வேற, நாங்க உழைக்கிறது, எங்களை வேதனைப்படுத்துறது எல்லாம் எங்க குடும்பத்துக்காகதான…….அப்படி இருக்கும் போது எங்க பிள்ளைகளை நம்ம இயேசப்பா வழிகளில் எங்களுக்கு நடத்த தெரியலை என்கிற காரியத்தால எங்களுக்கு அவங்களை குறித்த கரிசனையே இல்லைன்னு ஈஸியா