இயேசு கிறிஸ்து யார்?(5)

தேவகுமாரன் மனிதனாய் பிறந்த விந்தை

கிட்டத்தட்ட 2046 வருஷங்களுக்கு முன்னாடி நம்ம இயேசப்பா இஸ்ரவேல் நாட்டில் தாவீது வம்சத்தில பிறந்த யோசேப்பு, மரியாள் என்பவர்களுக்கு, பிதாப்பாவின் சித்தப்படி பரிசுத்த ஆவியால் முதல் பையனா பிறந்தாங்க. யோசேப்பு என்பவர் ஆபிரகாம் மற்றும் தாவீதின் சந்ததி வழியாக வந்தவர். இப்படி ஆபிரகாமுக்கும் இயேசப்பாவுக்கும் இடைப்பட்ட சந்ததியார் மொத்தம் 42 தலைமுறையினர். புதிய ஏற்பாடுல உள்ள முதல் புஸ்தகமாகிய மத்தேயு