இயேசு கிறிஸ்து யார்?(3)

ஆளுகை செய்கிறார்

பிதாப்பா,  தான் உருவாக்கின தன்னுடைய எல்லா படைப்புகளையும் எப்படி ஆளுகை செய்கிறார் என்று அவரே யோபுகிட்ட 38, 39, 40, 41 அதிகாரங்களில் அழகாக சொல்லியிருப்பாங்க.
5.  பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
6.  அதை வஸ்திரத்தினால் மூடுவது போல ஆழத்தினால் மூடினீர்;
                                சங்கீதம் 104
அது மட்டுமில்ல குட்டிகளா, யோபு 38ம் அதிகாரத்தில் 4­ முதல்