பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 43

வந்த கண்ணீரை துடைத்து கொள்ள கூட மனதில்லாமல் முழங்காலில் நின்றவள் அப்படியே அமர்ந்தாள். ஏன் இயேசப்பா…..கேள்விகள் வந்து கொண்டே இருந்தது.
கண்காணிப்பவர் ஏஞ்சல்கள் சுத்தியும் நின்றும் கூட ஏதோ என்றும் தெரியாத அத்வான காட்டில் மாட்டி கொண்ட மாதிரி உணர்ந்தாள் அவள். அப்பா, அவ்வளவுதானா…..நான் இனி எப்ப உங்களை பார்ப்பேன்…..மனம் ஊமையாய் ஓலமிட்டது.
தேவனின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது. சோர்ந்து