பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 13

மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில் இருவரும் தேவனுக்கு நன்றிகள் செலுத்திக் கொண்டே எழுந்து நின்றனர்.
அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் ஆடவும் பயமடைந்தவளாய் ஏஞ்சலின் கரத்தை இறுக பற்றி கொண்டாள்.
ஏஞ்சல் என்ன ஆச்சு, ஏன் இந்த மாதிரி நாம நின்னுட்டிருக்கிற இடம் ஆடுது?
நீ நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கினதை பார்க்கணும்னு ஆசைப்பட்டது?
ஆமா ஏஞ்சல், மறந்தே போனேன். ஏதோ நிறைய கற்களை கொட்டுற சத்தம்