பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 2

அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவளுடைய கைகளை பற்றிய ஏஞ்சல், காற்றின் வேகத்தை விட அதிக வேகமாய் பறந்தார். காற்று இவ்வளவு வேகமாகவா வீசும்……மனத்துக்குள் நினைத்து கொண்டாள். புயலா இருக்குமோ….கண்களை இறுக்க மூடி கொண்டாள்.
கண்களை திறந்த நேரம் ஏதோ ஒரு இருட்டினுள் இருந்த நிலை தோன்றியது அவளில்.
ஏஞ்சல் என்னை இந்த இடத்திற்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க?
நீ என்ன பார்க்குற குட்டிமா?
கண்களில் அகல