பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 23

படுக்கையில் படுத்த பிறகும் அவளுக்கு தூக்கம் மட்டும் வர வில்லை. அம்மாவும் அப்பாவும் இன்னும் ஜெப அறையில் ஜெபித்து கொண்டிருப்பது அவளுக்கும் தெளிவாக தெரிந்தது. எப்பவும் அவள் தூங்கும் நேரம்தான். ஆனால் இன்று மட்டும் கண்களில் தூக்கம் சிறிது கூட இல்லை.
கண்களை மூடினாலே அந்த பெரிய பாம்பு வந்து போனது. நடுவில் குளோரி அக்காவுக்கு என்ன ஆச்சு என்கிற எண்ணம் வேற. அந்த அக்காவும்