பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 51

அவளுடைய அந்த மகிழ்ச்சியான முகம் ஏஞ்சலுக்கும் சந்தோசத்தை கொடுத்தது. சரி குட்டிமா….உன் மன பாரம் இப்ப காணாம போச்சா…..கேட்ட ஏஞ்சலுக்கு
ஆமா ஏஞ்சல். நான் என் மன பாரத்தை என் இயேசப்பாகிட்ட வைச்சிட்டேன்….அதுனால….அவர் என்னை அழகா பார்த்து கொள்ளும் இருக்கும் போது இன்னும் நான் என்னை குழப்பி கொண்டா அது அவரை காயப்படுத்துமே!! சொன்னவளை பார்த்து சிரித்தவாறே
நீ நம்ம தேவ வசனங்களுக்கு கீழ்படிகிற காரியத்தில்