பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 22

எழுந்து உட்கார்ந்தவள் தன்னை மீண்டும் பார்த்து கொண்டாள். நான் உண்மையில் நரகத்தில இருந்து வந்துட்டேனா இல்லை சும்மா எதுவும் கனவு பார்த்துட்டு இருக்கேனா…. அவளால் இன்னும் நம்ப முடிய வில்லை.
தன் கைகளை, முகத்தை கூட தொட்டு பார்த்தாள். என்னை சாத்தான் தன் பெரிய வாயை திறந்து தாக்க வந்ததை நானே பார்த்தேனே…. அப்ப ஒரு பெரிய வெளிச்சம் கூட வந்துச்சு… அந்த சாத்தான் தூரத்தில அந்த