பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 18

அத்தனை இருட்டிலும் கந்தக தீயினால் அந்த குகை ஜொலிக்க தான் செய்தது. அப்படி என்னதான் இருக்கு…….என்று குகையை சுற்றிலும் நோட்டம் விட்டவள், அதில் ஒரு மனிதனுடைய ஈனமான குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. யார் அது…..இன்னும் யார் இங்க இருக்காங்கன்னு பார்க்க முடியலை…..அதிகமாகவே அவள் தேடல் இருந்தது.
மனதினுள் தைரியத்தை வைத்து கொண்டு குகையின் நுழை வாயிலேயே நின்று கொண்டிருந்தவள் இப்போதுதான் உள்ளே நுழைந்து தீவிரமாகவே