பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 15

பிண வாடை அதன் இடமிருந்துதான் வந்ததை அவள் தெரிந்து கொண்டாள். அதன் விரல்களில் இருந்த நகம் அவளுடைய கைகளை குத்தி அவள் சதையை பிய்த்து கொண்டிருந்தது.
இது கனவில்லை. என்னால என்னுடைய வலியை உணர முடியுதே. அப்ப நான் உண்மையிலேயே நரகத்திற்குத்தான் போயிட்டு இருக்கேனா….
மனதில் கேள்விகள் முட்டி மோதின. அந்த குட்டி பிசாசின் விரல்களில் இருந்த நீண்ட நகம் வேறு வேதனைபடுத்தி கொண்டிருந்தது.
பிரெண்ட்சோட விளையாடும்