பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 16

ஆமா….அப்படி அவன் என்னதான் பண்ணினான்…..ஒரு பூதம் கேட்கவும்
உண்மையில் அந்த குழந்தைக்கும் இவனுக்கும் எந்த தகராறும் கிடையாது போல. சின்ன கோபத்தில அடிச்சிருக்கான். விழுந்த பிள்ளை இறந்து போச்சு. அந்த சாரும் நானா ஒரு குழந்தையை கொன்னுட்டேன்ங்கிற பயத்தில தற்கொலை பண்ணிட்டு நேரா இங்க வந்துட்டார்.
கேட்கவே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தெரியாம செய்த தப்புக்கு கூட இப்படிப்பட்ட தண்டனை இருக்குமா என்ன…..ஒரு பூதம் இரக்கப்பட்டு