பைபிள் சம்பவங்கள் ( குழந்தைகளுக்காக ) – 19

தூங்கி அவள் எழுந்த போது அந்த அறை காலியாக இருந்தது. எனக்கு என்ன ஆச்சு……..நான் சாலொமோன் ராஜாவை அந்த பூதங்கள் கஷ்டப்படுத்துறதைதான பார்த்திட்டு இருந்தேன்…..அப்ப தீடீர்னு எனக்கு எப்படி தூக்கம் வந்தது……….சுற்றிலும் நோட்டம் விட்டாள். ஒன்றையும் காணும். சாலோமோன் ராஜாவை எங்க தூக்கிட்டு போனாங்க……மற்றவங்களையும் காணுமே…….தலையை குழப்பி கொண்டாள்.
மெதுவாக எழுந்தவள் நடக்க ஆரம்பித்தாள். எங்க போணும்……நான் போற பாதையில பூதங்கள் வந்து…….எங்க போன……ஓட பார்க்குறியா…..ன்னு கேள்வி