பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 20

ஏன் எனக்கு அடிக்கடி இந்த மாதிரி ஆகுது??? எழும் போதே புலம்பி கொண்டேதான் எழுந்தாள்.
எழுந்தவளுக்கு வழக்கம் போல் அதிர்ச்சி. அவள் உடல் காணாமல் போயிருந்தது. என்ன ஆச்சு அந்த பொண்ணை காணும்…..தன் தலையை தட்டி கொண்டவள்…..என் உடம்பை காணும்……. புலம்பி கொண்டே குகையின் வெளிப்புறத்தை எட்டி பார்த்தாள்.
எந்த நடமாட்டமும் தெரிய வில்லை. எவ்வளவு நேரம் நான் மயக்கத்தில இருந்தேனோ…… அவள் யோசித்து