பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 21

சாத்தானின் சிரிப்பும், சுற்றிலும் இருந்த பூதங்களின் சிரிப்பும் இன்னும் அடங்க வில்லை. வலியின் மிகுதியில் முனங்கினாள். எழும்பி உட்கார முயன்றாள். ம்கூம்….. உடலை அசைக்க கூட முடியாதவளாய் திணறினாள். குளோரி இவளை பாவமாய் பார்ப்பது அவளுக்கும் புரிந்தது.
முகத்தில் சிரிப்பை கூட கொண்டு வர இயல வில்லை அவளால். தலையை குனிந்தவளாய் படுத்திருந்தாள்.
மீண்டும் பூதங்கள் இவளை சுற்றி நிற்கவும் பயந்து போனாள். என்ன செய்ய