மனம் திரும்பி விட்டீர்களா?(2)

வலி????

என்ன பிரெண்ட்ஸ், நம்ம தேவனை இருதயத்தில் வைச்சிருக்கிறேன், அவர் வார்த்தையை என்றும் என் வாய் சமீபத்தில் இருக்குதுன்னு சொல்லிட்டு இருந்த நம்ம பந்தா எல்லாம் நம்ம இயேசப்பா இப்படி ஒரே வார்த்தையில் சுக்கல் நொறுக்கலாய் ஆக்கிட்டாரேன்னு நீங்க புலம்ப ஆரம்பிச்சது எங்களுக்கும் புரியுது. நீங்க மட்டும் இல்லை, நம்ம தேவனை அறிந்த விசுவாசிகள், அவர் வார்த்தையை மற்றவங்களுக்கு சொல்லி கொடுக்கிற உபதேசியார்கள், போதகர்கள் கூட…..கொஞ்சம்