பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 42

தூக்கத்தின் நடுவிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்துவது உண்மையில் அவளுக்கு பிரியமாகவே இருந்தது. எந்த ஒரு குழப்பமான கனவுகள், நினைவுகள், எண்ணங்கள் இல்லாமல் முழுக்க தேவனின் பிரசன்னத்தில் இருப்பதை போல உணர்ந்தாள்.
அந்த வெளிச்சமான பாதையில் நடந்து கொண்டே இருக்க அவளுக்கு பிடித்திருந்தது. எல்லா பக்கமும் பார்த்தாலும் பச்சை பசேல் என்றுதான் தெரிந்தது.
இயேசப்பா உலகத்தில் எல்லா தாவரங்களையும் அதற்குள்ள படைச்சிட்டாங்களா…..மனதினில் நினைத்து சிரித்து கொண்டாள். இன்னிக்கி