பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 41

வீட்டிற்கு வந்த பிறகும் கூட ரம்யா வீட்டில் நடந்த காரியங்களை நம்ப முடியாமல் யோசித்தாள் அவள். அப்பா அவளுடைய காரியங்களை குறித்து பேசி கொள்ள வில்லை. அவள் அப்பா ரம்யாவிடம்தான் பேசினார்.
ரம்யா….இந்த உலகத்திலேயே உன்னுடைய பிறந்தநாள் தான் ரொம்பவே விசேஷமானது. எத்தனை பெரிய ஆச்சரியத்தை இயேசப்பா உன்னுடைய வாழ்கையில் ஏற்படுத்தி தந்திருக்காங்க. அது மட்டுமில்ல உனக்கு நம்ம இயேசப்பா கொடுத்த கிப்ட்தான் ரொம்பவே விலை மதிக்க