பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)-37

வீட்டில் வந்த உடனேயே தன் ரூமில் தான் நுழைந்தாள். அவள் சத்தத்தை கேட்டு ஹால் வரும் வரை வந்த அம்மா தன் பெண்ணை அங்கே தென்படாமல் போகவும் தெரிந்து கொண்டார்…..தன் பொண்ணுக்கு இன்னும் குழப்பம் தீரலை போல…..என்று. அந்த நொடியே தன் தேவனிடம் வேண்டினார்.
இயேசப்பா, என் பொண்ணு கஷ்டபடுறான்னு உங்ககிட்ட சொல்லி அழ நான் இப்ப உங்களை கூப்பிடலை. அவளுக்கு நீங்க என்ன செய்தாலும்