பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 39

ஏஞ்சலின் முகத்தில் இன்னும் கவலை தெரிந்தது. கேட்கலாமா…..கேட்க கூடாதா மனதில் எண்ணங்கள் அலை மோதின. இப்படி யோசித்து மனதை போட்டு குழப்பி கொள்ளுறதை விட….நேரடியா கேட்டுருலாமே…. அடுத்து நம்மால தேவையில்லாம ஏன் இந்த மாதிரி புழுக்கள் பெருக்கம் வரணும்…..எண்ணம் கொண்டவளாய்
ஏஞ்சல்….நான் ஒண்ணு கேட்கலாமா…. சொன்ன அடுத்த நொடியே
லிசாபத்தி தெரிந்து கொள்ள ஆசைபடுறியா…..என்று கேட்டவுடனே
கண்டிப்பா ஏஞ்சல்.  உங்க முகம் இந்த அக்கா கத்துறதை