பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 33

இவர்கள் இருவரும் ஜான் அங்கிள் வீட்டினில் நுழைந்த போது, பாட்டிமா கூட அதே மாதிரிதான் பார்த்தார். உண்மையில் அவரால் கூட ஆச்சரியத்தை வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை. இது எப்படி சாத்தியம்…..மனதினில் நினைத்து கொண்டார்.
கேட்டின் முன் கூட ஆட்கள் நின்று அவர்கள் இருவரையும் பற்றிதான் பேசி கொண்டிருந்தனர். பாட்டிமா கூட கவனித்தார். கேட்டின் அருகில் ஆட்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது.
பாட்டி….முதலில் இவள்தான் பேச்சை ஆரம்பித்தார்.