பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 28

அம்மா அவளைதான் எழுப்பி கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் தூங்கினா நல்லா இருக்குமே, ஏக்கத்துடன்தான் எழுந்தாள் அவள்.
மம்மி, ப்ளீஸ்……. என்ற போது……என்ன குட்டிமா, எவ்வளவு நேரம் தூக்கம். நானும், அப்பாவும் அப்பவே prayer முடிச்சிட்டு, உன்னோட ஜெபம் பண்ணத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரம் எழுந்திருமா……என்ற போது……
அச்சோ, prayerக்கு நேரம் ஆச்சா……ஒரு குதிப்புடன் எழுந்தாள். மம்மி, கொஞ்சம் நேரத்தில நான் வந்திருவேன்…….ஓட்டமாய் பாத்ரூமில் நுழைத்தாள்.
ஸ்கூலில்