பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 30

கண்களை திறக்கவே கஷ்டமாக தோணியது அவளுக்கு. ஒவ்வொரு நாளும் தன் தேவன் தனக்கு வெளிபடுத்தின சத்தியங்களை ஆச்சர்யமாய் யோசித்து பார்த்தாள். என் தேவன் என்னுடைய இயேசப்பா மூலமா இந்த உலகத்தில படைத்த எல்லா காரியங்களும் ரொம்பவே அபூர்வமான விசயங்கள். மனதில நினைத்து பார்த்து கொண்டே எழுந்தவளுக்கு அதற்கு மேல் தூங்க பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்தாள்.
இன்னிக்கி ஏன் இன்னும் விடியலை. ஆனா ரொம்பவே நேரம் ஆன