பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 5

படுக்கையில் திரும்பி திரும்பி படுத்தாள். தூக்கம் வந்தபாடில்லை. உண்மையில் ஏஞ்சல் வந்தாங்களா? இல்லை நானாதான் அப்படி யோசித்து பார்த்தேனா?
எவ்வளவு தூரம் யோசித்து பார்த்தும் பதில் கிடைக்க வில்லை. இயேசப்பா ஒண்ணும் புரியலை. இன்னிக்கி காலையில prayer பண்ணுற நேரம் நீங்க என் மேல மெல்லிய காற்றா வந்தது நிஜம். ஆனா ஏஞ்சல் வந்து என்னை, நீங்க உலகத்தை படைக்கிற நேரத்தில கூட்டிட்டு போய் கண்ணார பார்க்க