பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 3

ஏஞ்சல் நீங்களும், உங்களோட சேர்ந்து எல்லா தூதர்களும் நம்ம தேவனை இரவும் பகலும், ஓயாது தொழுது கொண்டிருப்பார்கள்ன்னு நான் பைபிள்ல வாசித்திருக்கேன். நம்ம தேவனை பக்கத்தில இருந்து தொழும் போது, அந்த சந்தோசம் எப்படி இருக்கு?
அது ரொம்பவே பாக்கியத்திற்குரியவை குட்டிமா. அந்த சந்தோசத்தை எங்களால் வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட மகிமை உள்ள தேவனை துதிக்கிறதுக்கு அவர் எங்களை தெரிந்து கொண்டதே அவர் எங்களுக்கு காண்பித்த