பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 47

அந்த சத்தம் அவளை படைத்த தேவனை கூட உருக்கி விட்டது உண்மை ….. இந்த நிமிசம் வரைக்கும் அந்த பொண்ணுக்கு இந்த ரகசியம் தெரியாதால இனிமேலும் தெரிய வேண்டாம்…..கண்காணிப்பவர் சொல்லி கொண்டிருந்த வார்த்தைகள் அவள் காதுகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் அந்த வார்த்தைகளின் மேல் இப்போது அவளுக்கு கவனம் இல்லை….
ஆனா இந்த பொண்ணுதான் ரொம்பவே புத்திசாலியா இருக்கிறாளே…..நாம சொல்லா விட்டாலும் அவளே இந்த காரியத்தை தெரிந்து கொள்ளுறதுக்கு