பைபிள் சம்பவங்கள் ( குழந்தைகளுக்காக) – 45

மீண்டும் அந்த எக்காள சத்தம் கேட்கவும் என்ன என்பது போல பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். இப்பனாச்சும் நம்ம எஜமானர் வந்துட்டாங்க…..என்கிற சந்தோஷ செய்தியை கேட்க மாட்டேனா என்கிற ஏக்கம் அதில் தெரிந்தது. அதை புரிந்து கொண்ட ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தவராய்……இன்னும் ஆயத்தங்களே மேற்கொள்ளாம உடனே என் எஜமானரை பார்க்கணும்னு நினைக்கிறது சரி வருமா…..ன்னு நீயே சொல்லு….அவர் சொன்ன போது அவளாலும் ஒன்று