• பைபிள் சம்பவங்கள்

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 39

    ஏஞ்சலின் முகத்தில் இன்னும் கவலை தெரிந்தது. கேட்கலாமா…..கேட்க கூடாதா மனதில் எண்ணங்கள் அலை மோதின. இப்படி யோசித்து மனதை போட்டு குழப்பி கொள்ளுறதை விட….நேரடியா கேட்டுருலாமே…. அடுத்து நம்மால தேவையில்லாம ஏன் இந்த மாதிரி புழுக்கள் பெருக்கம் வரணும்…..எண்ணம் கொண்டவளாய்
    ஏஞ்சல்….நான் ஒண்ணு கேட்கலாமா…. சொன்ன அடுத்த நொடியே
    லிசாபத்தி தெரிந்து கொள்ள ஆசைபடுறியா…..என்று கேட்டவுடனே

    redmr

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 38

    இன்னிக்கி ஏஞ்சல் என்னை எங்க கூட்டிட்டு போறாங்க….அன்னிக்கி ஒரு வீட்டுக்கு என் இயேசப்பா கூட்டிட்டு போன மாதிரி இன்னிக்கும் ஏதாவது ஒரு வீட்டுக்கு நான் போகணும்னு என்பது என்னுடைய இயேசப்பா சித்தமா இருக்கும் போல…..மனதினில் நினைத்து கொண்டாள்.
    ஆனால் பாதை மாறி போகவே பயம் வந்து அவளை சூழ்ந்து கொண்டது….ஏஞ்சல்….ஏன் இந்த பாதையில போறாங்க. இது அன்னிக்கி அந்த பூதம் கூட்டிட்டு போற பாதை மாறி மாதிரி தெரியுதே. அப்ப நான் நரகத்திற்குத்தான் போறேனா…..நினைத்த போதே அவளை ஒரு பயம் சூழ்ந்து கொண்டது.

    redmr

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 37

    வீட்டில் வந்த உடனேயே தன் ரூமில் தான் நுழைந்தாள். அவள் சத்தத்தை கேட்டு ஹால் வரும் வரை வந்த அம்மா தன் பெண்ணை அங்கே தென்படாமல் போகவும் தெரிந்து கொண்டார்…..தன் பொண்ணுக்கு இன்னும் குழப்பம் தீரலை போல…..என்று. அந்த நொடியே தன் தேவனிடம் வேண்டினார்.
    இயேசப்பா, என் பொண்ணு கஷ்டபடுறான்னு உங்ககிட்ட சொல்லி அழ நான் இப்ப உங்களை கூப்பிடலை. அவளுக்கு நீங்க என்ன செய்தாலும் அதுல உங்க ஞானம் விளங்கும்ன்னு நான் முழுமையா நம்புறேன். இப்ப உனக்கிட நான் விண்ணப்பம் பண்ணுறது…..ஒரு அம்மாவா நான் அவகிட்ட என்ன பேசணும்னு தெரியலை….அவளை எப்படி ஆறுதல் படுத்தணும்னு தெரியலை.

    redmr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    seven × = 28

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>