மனம் திரும்பி விட்டீர்களா?(1)

பயமா?

தலைப்பை பார்த்ததும் நீங்க ஏற்கனவே யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க …..மனம் திரும்பியாச்சான்னு எத்தனை பேருதான் கேட்பாங்க. நாங்களும் எத்தனை தடவை தான் எல்லாருக்கும் புரிய வைக்கிறது.
நீங்க கேட்கிறதால நாங்களும் சொல்லுறோம். நான் பிறந்தது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில். அது மட்டுமில்ல எங்க குடும்பம் தலைமுறை தலைமுறையா நம்ம இயேசப்பாவை பின்பற்றுகிற குடும்பம். வாரம் வாரம் தவறாம சர்ச்க்கு போறவன்//போறவள். சின்ன வயசில சண்டே ஸ்கூல்,