பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 49

தூக்கம் முடிந்து கண்களை திறந்து பார்த்த போது தன் வீட்டில் தான் படுத்து கொண்டிருந்தாள். ஆனால் பக்கத்தில் அம்மா முகம் முழுமையாய் வேதனையோடு இவளையே பார்த்து கொண்டிருந்தார்…….ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க அவளுக்கு அவகாசம் தேவை பட வில்லை….. தன்னுடைய அதிக நேர தூக்கம் அம்மாவை கஷ்டபடுத்தி விட்டது என்பதை அவளும் புரிந்து கொண்டாள்….ஆனா அந்த தூக்கத்தின் நடுவில் அவள் பார்த்த காரியம்….நினைத்த அந்த நொடியே