மேய்ப்பனின் சத்தம் கேட்கும் ஆடு

ஒரு போதகர் ஒரு புதிய சபையை ஆரம்பித்து, தன் முழு நேரத்தையும் அதற்கென்று செலவழித்து, ஆத்தமாக்களுக்காக கர்த்தரிடம் போராடி ஜெபித்து, தன் ஊழியத்தை உத்தமமாக நிறைவேற்றி வந்தார். அவருடைய சபையில், ஆத்துமாக்கள் வர ஆரம்பித்தனர். அவரும் உற்சாகமாக தன் ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். அவர் அந்த ஆத்துமாக்களை நேசித்தார். அந்த சபையில் வந்த ஒரு குடும்பம், மற்ற சபையின் அங்கத்தினரோடு இருந்த பிரச்சனையின் காரணமாக