பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 14

சுற்றிலும் இருந்த மலைகளும், காலை ரொம்பவே மிதமாக வருடும் மிருதுவான மணலும் உள்ளத்தில் அவளுக்கு அதிக சந்தோசத்தை கொடுத்தது. இப்ப பக்கத்தில நம்ம ஏஞ்சல் இருந்தா நல்லா இருந்திருக்குமே? மனதில் யோசித்து கொண்டாள். ஆனா அதற்கு தேவன் சித்தம் இல்லையே என்று தன்னையே தேற்றி கொண்டாள்.
காலாற நடந்தாள். தனக்கு எவ்வளவு முடியும் அன்று அவள் நினைத்தாளோ அந்த அளவு நடந்து தீர்த்தாள்.
அப்பா, நீங்க இந்த