பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 50

தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!!! அல்லெலூயா!!!
முன் இருந்த தூக்கம் தன்னிடம் இல்லை என்பதை அவளும் தெரிந்து கொண்டாள். பெட்டில் புரண்ட வண்ணமே இருந்தாள். காலையில் இருந்து அம்மாக்கிட்டயயும், அப்பாக்கிட்டயயும் எத்தனை தூரம் நடிச்சிட்டேன்!! வேதனையாக நினைத்தாள்.
மனதில் புலம்பினாளே தவிர தன் தேவனிடம் ஜெபிக்க ஏனோ அவளுக்கு தோண வில்லை. சுவரை வெறித்த வண்ணம் இருந்தாள். இயேசப்பா, என் வாழ்கையில் ஏன் இது நடந்துஞ்சு,