ஸ்தோத்திரங்கள் 851-900

851

சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 40:29

852

சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 40:29

853

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 44:3

854

வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 44:3

855

எல்லார் மேலும் தயையுள்ளவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:9

856

எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:15

857

விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவரே ஸ்தோத்திரம்.  2கொரிந்தியர் 9:10

858

பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 146:7

859

தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 111:5

860

தமக்குப் பயந்தவர்களுடைய மனவிருப்பத்தின் படி செய்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:19

861

தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 127:3

862

தம்மில் அன்பகூருகிறயாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:20

863

கபடற்றவர்களை காக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 116:6

864

உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:18

865

தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:17

866

தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:17

867

வெண்கலக் கதவுகளை உடைப்பவரே, இரும்புத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 45:4

868

அந்தகாரத்தில் உள்ள பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் உள்ள புதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 45:4

869

துரத்துண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:2

870

பறந்து காக்கிற பட்சி போல் எருசலேமின் மேல் (எங்கள் மேல்) ஆதரவாயிருப்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 41:5

871

பர்வதங்கள் எருசலேமைக் சுற்றியிருக்குமாப் போல என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருக்கிறதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 125:2

872

எருசலேமைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:2

873

கர்த்தாவே, நீர் வீட்டை கட்டுகிறவர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 127:1

874

கர்த்தாவே, நீர் நகரத்தைக் காக்கிறவர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 127:2

875

தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்பவது போல எங்கள் சிறையிருப்பைத் திருப்பகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 126:4

876

நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பவரே ஸ்தோத்திரம்.  மத்தேயு 12:20

877

துன்மார்க்கனி்ன் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 129:4

878

துன்மார்க்கரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 146:9

879

துன்மார்க்கரை தரைமட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:6

880

துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 73:18

881

பூமியின் நியாயதிபதிகளை அவாந்தரம்மாக்குபவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 40:23

882

பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:26

883

தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம்.  2சாமுவேல் 24:16

884

மன்னிக்க தயை பெருத்தவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 55:7

885

பணிந்தவர்களின் ஆவியை நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 57:15

886

ஒருவனை தாழ்த்தி ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 75:7

887

பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம்.  1பேதுரு 5:5

888

தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம்.  1பேதுரு 5:5

889

ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்.  தானியல் 2:21

890

காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  தானியல் 2:21

891

ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்.  தானியல் 2:21

892

அறிவாளிகளுக்கு அறிவைப் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்.  தானியல் 2:21

893

மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 94:10

894

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பைத்தியமானவைகளை தெரிந்துகொண்டீரே ஸ்தோத்திரம்.  1கொரிந்தியர் 1:27

895

ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தில் பிடிக்கிறவரே ஸ்தோத்திரம்.  யோபு 5:13

896

மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம்.  உபாகமம் 33:3

897

ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 94:10

898

சமுத்திர ஜலம் தன்னுடைய கரையைவிட்டு மீறாத படிக்கு அதற்கு எல்லையை கட்டளையிட்டவரே ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 8:29

899

சமுத்திரத்தின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:7

900

ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்கிறவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 32:18