ஸ்தோத்திரங்கள் 751-800

751

ஜெபத்தைக் கேட்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:2

752

மாம்சமான யாவரும் உம்மி்டத்தில் வருவார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:2

753

முழங்கால் யாவும் முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்.  ரோமர் 14:11

754

கர்த்தாவே உமது கிரியைகளினால் பூமி திருப்தியாயிருக்கிறது ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:13

755

பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:24

756

கர்த்தாவே, நீர் பூமியின் ரூபத்தை புதிதாக்குகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:30

757

தேவரீர், நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர் பாய்ச்சுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:9

758

தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் பூமியைச் செழிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:9

759

பூமியின் பயிரை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:10

760

பூமி உம்முடைய காருணியத்தால் நிறைந்திருக்கிறதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 33:5

761

உன்னதமானவருடைய வலக்கரத்தில் உள்ள வருஷங்களுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 77:10

762

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:!1

763

உம்முடைய பாதைகள் நெய்யாய்ப் பொழிவதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 65:11

764

உம்மிடத்தில் உள்ள ஜீவ ஊற்றுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:9

765

மகா ஆழமாக இருக்கும் உம் நியாயங்களுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:6

766

மகா ஆழமான உம் யோசனைகளுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 92:5

767

ஆராய்ந்து முடியாத உம் மகத்துவத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:3

768

மகத்துவமுள்ள உம் கிரியைகளுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 92:5

769

பர்வதங்கள் போலிருக்கும் உம் நீதிக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:6

770

வானத்துக்கும் பூமிக்கும் மேலான உம் மகிமைக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 148:13

771

வானங்களில் விளங்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:5

772

மேகங்கள் பரியந்தம் எட்டுகிற சத்தியத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:5

773

மனுபுத்திரர் வந்தடையும் உம் செட்டைகளின் நிழலுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:7

774

ஆயிரம் பதினாயிரமான தேவனுடைய இரதங்களுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:17

775

மேகங்களை இரதமாக்கி காற்றின் செட்டைகளின் மேல் செல்லுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:3

776

வானங்களை திரையைப் போல் விரித்திருப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:2

777

நட்சத்திரங்களையெல்லாம் எண்ணி அவைகளைப் பேரிட்டு அழைக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:4

778

உமது அறிவு அளவில்லாதது ஆண்டவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:5

779

உம்முடைய காருணியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்.  சகரியா 9:17

780

உமது செளந்தரியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்.  சகரியா 9:17

781

உம்முடைய இரக்கங்கள் மகா பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்.  1நாளாகமம் 21:13

782

உமது கிருபை பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 86:13

783

பகற்காலத்தில் கிருபையைக் கட்டளையிடுவதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 42:8

784

ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, ஆகவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 63:3

785

கிருபையையும் மகிமையை அருளுபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 84:11

786

தேவனே உமது கிருபை எவ்வளவு அருமையானது ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:7

787

தேவனே உமது கிருபை என்றுமுள்ளது ஆகவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 106:1

788

நாங்கள் நிர்மூலமாகாமலிருப்பது உம் கிருபையே ஸ்தோத்திரம்.  புலம்பல் 3:22

789

காலைதோறும் உம் கிருபைகள் புதியவைகளாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  புலம்பல் 3:23

790

கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:4

791

தேவரீர் நீர் செய்த சகல உபகாரங்களுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:2

792

கர்த்தாவே நீர் மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:1

793

நீர் பராக்கிரமத்தை அணிந்து அதை கச்சையாக கட்டிக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 93:1

794

ஒளியை வஸ்திரமாக தரித்துக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:2

795

தம்முடைய தூதர்களை காற்றுகளாகச் செய்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:4

796

தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 107:8

797

பசியுள்ள ஆத்துமாவை நன்மையால் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 107:8

798

தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 107:20

799

கர்த்தாவே உமது வேதத்தில் உள்ள அதிசயங்களுக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 119:18

800

சிறுமையிலும் எனக்கு ஆறுதலாயிருந்த உம் வசனத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 119:50