ஸ்தோத்திரங்கள் 701-750

701

எம்மை நினைக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 115:12

702

எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 20:8

703

எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம்.  லேவியராகமம் 26:13

704

எங்களை உமது சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 21:6

705

உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 36:8

706

பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 57:3

707

எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 108:13

708

எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களை பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 44:7

709

வெள்ளியைப் புடமிடுவது போல எங்களை புடமிட்டீரே (புடமிடுகிறவரே) ஸ்தோத்திரம்.  சங்கீதம் 66:10

710

எங்கள் நுகத்தடியை முறித்த கர்த்தரே ஸ்தோத்திரம்.  லேவியராகமம் 26:13

711

உமக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 115:13

712

எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 115:14

713

உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்.  சங்கீதம் 102:28

714

உமது அடியாரின் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் ஆகவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 102:28

715

உம்முடைய கிருபை உமக்கு பயந்தவர்கள் மேலும், உம்முடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது, ஆகவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:17

716

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, உமக்கு பயப்படுகிறவர்கள் மேல் உம்முடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:11

717

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறீர், ஆகவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:13

718

எங்களுடைய பாவங்களுக்குத் தக்கதாய் செய்யாமலிருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:10

719

எங்களுடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாய் சரிக் கட்டாமலுமிருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:10

720

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீர் எம்முடைய பாவங்களை எம்மை விட்டு விலக்கினதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:12

721

எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்தி வருகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 26:!2

722

தம்முடைய ஜனத்திற்கு பெலனையும் சத்துவத்தையும் அளிப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:35

723

தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, ஆசீர்வதிப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:11

724

தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைத்திருக்கிறீர், ஆகவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 149:4

725

தம்முடைய ஜனத்திற்காய் ஒரு கொம்பை ஆயத்தப்படுத்தி இருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 148:14

726

தமது ஜனங்களை ஆட்டு மந்தைபோல் நடத்துபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 77:20

727

தமது மந்தையை விசாரித்து அதை யுத்தத்திலே சிறந்த குதிரையாய் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்.  சகரியா 10:3

728

வல்லமையுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:4

729

மகத்துவமுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:4

730

கேதுரு மரங்களை முறிக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:5

731

அக்கினி ஜீவாலையை பிளக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:7

732

வனாந்தரத்தை அதிரப் பண்ணும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:8

733

பெண்மான்களை ஈனும்படி செய்யும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:9

734

இரட்சிக்கும் உமது வலதுகரத்திற்காக, உமது புயத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 44:3

735

தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும் படி பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் உம் கண்களுக்காக ஸ்தோத்திரம்.  2நாளாகமம் 16:9

736

உம்முடைய முகப் பிரகாசத்துக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 44:3

737

கொள்ளையுள்ள பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமுள்ளவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 76:4

738

வானத்தையும் பூமியையும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 23:24

739

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்.  எபேசியர் 1:23

740

தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அடைக்கலமானவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:8

741

தாம் அபிஷேகம் பண்ணினவrin kombai uyara pannikiravrey ஸ்தோத்திரம்.  1சாமுவேல் 2:10

742

உண்மையானவனை தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்கு பூரணமாய் பதிலளிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 31:23

743

இருதயங்களை உருவாக்கி செயல்களை எல்லாம் கவனிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 33:15

744

அவனவன் செய்கைக்குத் தக்கதாய் பலனளிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 62:12

745

தமக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்கி விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:7

746

உமது நாமத்துக்கு பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்ததற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 61:5

747

நொறுங்குண்ட இருதய முள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:18

748

நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறிர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:18

749

நீரே காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:5

750

வல்லமை தேவனுடையது என விளம்பினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 62:11