ஸ்தோத்திரங்கள் 401-450

401

இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 43:15

402

இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 80:1

403

இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம்.  மத்தேயு 2:6

404

இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம்.  1சாமுவேல் 15:29

405

இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம்.  எரேமியா 14:8

406

இஸ்ரவேலின் தேவனும், இஸ்ரவேலின் கன்மலையும் ஆனவரே ஸ்தோத்திரம். 

407

இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம்.  லூக்கா 2:25

408

இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம்.  ஓசியா 14:5

409

ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம்.  ஆதியாகமம் 31:42

410

யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 60:16

411

யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 10:16

412

யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம்.  ரோமர் 9:13

413

ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 28:29

414

செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 28:29

415

யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 32:19

416

செயலில் வல்லவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 32:19

417

ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:1

418

கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 42:16

419

பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம்.  யோவான் 1:14

420

பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 63:9

421

கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 14:19

422

உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம்.  மல்கியா 3:1

423

கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம்.  மத்தேயு 12:18

424

கர்த்தரின் சேனை அதிபதியே ஸ்தோத்திரம்.  யோசுவா 5:14

425

எங்கள் சேனாதிபதியே ஸ்தோத்திரம்.  2நாளாகமம் 13:12

426

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலையும் தாண்டுவேன் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:29

427

எங்கள் மத்தியஸ்தரே ஸ்தோத்திரம்.  1தீமோத்தேயு 2:5

428

எங்கள் சகோதரரே ஸ்தோத்திரம்.  மாற்கு 3:35

429

எங்கள் அருணோதயமே ஸ்தோத்திரம்.  லூக்கா 1:79

430

எங்களுக்கு பரிசுத்த ஸ்தலமாயிருப்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 8:14

431

மகிமையின் பாத்திரரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:12

432

மகிமையின் கீரீடமானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 28:5

433

அலங்கார முடியுமானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 28:5

434

பாலகனும் குமாரனுமானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 9:6

435

இரக்கமும் மனவுருக்கமுமானவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 111:4

436

சகல ஜாதிகளால் விரும்பப்பட்டவரே ஸ்தோத்திரம்.  ஆகாய் 2:7

437

சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 82:8

438

எங்களை கழுகுகளுடைய செட்டையின் மேல் சுமந்து, உமதண்டையில் சேர்த்து கொண்டீரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 19:4

439

கண்மணிபோல் எம்மை காப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 17:8

440

உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:10

441

வலப்பக்கத்தில் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:5

442

செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள், உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள் ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 2:21

443

கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோகலக்கம் என்ற வாக்குத்தத்திற்க்காக ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 10:29

444

உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும், துன்மார்கன் தன் துன்மார்கத்தினால் விழுவான் ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 11:5

445

உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 84:11

446

காணக்கூடாத வராயிருக்கிறவரே ஸ்தோத்திரம்.  1தீமோத்தேயு 6:16

447

மகிமையின் பிரகாசமே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 1:3

448

பிந்தின ஆதாமே ஸ்தோத்திரம்.  1கொரிந்தியர் 15:45

449

திராட்சத் தோட்டக்காரரே ஸ்தோத்திரம்.  யோவான் 15:1

450

மெய்யான திராட்சச் செடியே ஸ்தோத்திரம்.  யோவான் 15:1